skip to main |
skip to sidebar
ரோஜா செடிக்கு
இறைவன் கொடுத்த பரிசை
திருடி;
உனக்கு கொடுத்தால்
எப்படி அது
பரிசாகும்?
ரோஜாவை
ஓவியம் வரைபவர்களே..!
அதன் வாசனையை
எப்படி வரைவீர்கள்?
கசல் கவிஞன் வைரபாரதி
பூவில்;
இறைவன் தூவிய விதைகள்
பெண்களின் கண்களாய்
வந்து விட்டன ...
அருவியில் நிலாதனது வெளிச்சத்தை குளிக்க விட்டு விட்டு ...தான் நனையாமல் மிதக்கிறது.. ;காதல் உன்னை தனியே விட்டு விடும் போதுத்யானம் உன்னை காதலிக்கிறது....
--- காதல் கவி வைரபாரதி