Tuesday, March 4, 2008

வைரபாரதி ghazal


பூவில்;
இறைவன் தூவிய விதைகள்
பெண்களின் கண்களாய்
வந்து விட்டன ...



அருவியில் நிலா
தனது வெளிச்சத்தை குளிக்க விட்டு விட்டு ...
தான் நனையாமல் மிதக்கிறது.. ;



காதல் உன்னை
தனியே விட்டு விடும் போது
த்யானம் உன்னை காதலிக்கிறது....


--- காதல் கவி வைரபாரதி

No comments: